Thursday, July 28, 2016

Dr APJ அப்துல் கலாம் நினைவு நாளன்று துவக்க பள்ளியில் இரு மரக்கன்றுகள் வைத்து

27-07-2016 அன்று பசுமை பிரண்ட்ஸ் கிளப்பின் சாா்பாக (www.facebook.com/pasumaifc) Dr APJ அப்துல் கலாம் நினைவு நாளன்று துவக்க பள்ளியில் இரு மரக்கன்றுகள் வைத்து, ஒன்று முதல் ஐந்து வரை உள்ள அனைத்து மாணவா்களுக்கும் மரக்கன்று வழங்கினோம்.



மற்றும் மேல்நிலை பள்ளியில் ஆறு முதல் எட்டு வரை உள்ள மாணவ, மாணவிக்களுக்கு மரக்கன்று வழங்கினோம்.  மற்றும்  மேல்நிலை பள்ளியில் நான்கு மரக்கன்றுகள் வைத்தோம்.

இடம் : தண்ணீர் பந்தல் பாளையம், திருச்செங்கோடு.





No comments:

Post a Comment